தமிழ்நாடு மாநில அமைப்பு தினமான நவம்பர் 1 அன்று அன்னைத் தமிழை அரியணையேற்றுவோம், தமிழ் மொழியை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் தமிழ்மொழி வளர்ச்சி கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் உழவர் சந்தையில் நடைபெற்றது.